Thursday 8 March, 2012

திருவள்ளூர் மாவட்ட (தெற்கு)மாணவரணி தமிழக முதல்வரின் பிறந்த நட்சத்திரமான மகத்தன்று, (7.3 .2012 ) விசேஷ பிரார்த்தனை

திருவள்ளூர் மாவட்ட (தெற்கு)மாணவரணி செயலாளர் மைக்கேல்ராஜ் தமிழக முதல்வரின் பிறந்த நட்சத்திரமான மகத்தன்று, (7.3 .2012 ) விசேஷ பிரார்த்தனை கூட்டத்தை நடத்தினார்.
அம்பத்தூர்,ஓரகடம் தேவாலயத்தில்,மாணவர் அணியை  சேர்ந்தவர்களும், அதிமுக பிரமுகர்களும் பகுதி மக்களும் திரண்டு மெழுகு வர்த்தி ஏற்றி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருந்து நல்லாட்சி புரிய சிறப்பு ஜெப வழிபாடு செய்தனர்.

தேவாலயத்தை சேர்ந்த Rev .ஜெ.ஜான், பாஸ்டர் எபினேசர்,  Rev .ஜோசப், எஸ்.பி.அபிரஹாம், ஆகியோர் விசேஷ பிரார்த்தனையும் உரைகளையும் நிகழ்த்தினர்.


டாக்டர் கோதண்டம் சென்னை மாமன்ற உறுப்பினர்கள்(கவுன்சிலர்கள்)குரு,விஜயகாந்தன்,சிறுபான்மை பிரிவு தலைவர் சிமியோன் பிரபு, அன்பு ரோஸ், உமாபதி,சிவபாலன்,விஜயபாபு,ஆர் எஸ் எம் பாண்டியன், ஒய்.ராஜா,நாகா,எல்.ஜி.பிரகாஷ், வட்ட செயலாளர்கள் ஏ.பி.நாகேஷ்,சோக் கோவிந்தராஜ்,எம்.மோகன்,கே.பி.முகுந்தன்,ரஞ்சன், மாணவர் அணி நிர்வாகிகள் வி வி கிரி ஆதி கேசவன் அப்துல் காதர்,ரஜனி பாபு ராபின் முரளி பாலசுப்பிரமணியன் வினோத் கார்த்திகேயன் கொரட்டூர் கணேஷ் பொய்யாமொழி லக்ஷ்மிகாந்த் தென்னரசு ஜார்ஜ் தீபக் தினேஷ் இன்பகாந்தன் மார்கட் புருஷோத் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் எளியோருக்கு புடவை, மாணவர்களுக்கு டிக்ஷனரி, கிரிகட் பேட், ஆகியவை வழங்கப்பட்டன.

No comments: