Friday 29 October, 2010

anna parri chokkan

ஈரோட்டு பெரியவரால் வெளிச்சத்திற்கு வந்தவர்கள் அதிகம்.அதில் நாத்திகம் பேசி பேச்சுத்திறமையால் பாமர மக்களை கவர்ந்தவர் அண்ணா,புள்ளிவிவரங்களை கூறி பேசும் நாவலர்,மக்களின் பிரச்சனைகளை பேசும் மதியழகன்(அவர் தம்பி தான் கே.எ.கிருஷ்ணசாமி)பார்ப்பனர்களை ஆவேசமாக திட்டும் என்.வி.நடராசன்,சொல்லின் செல்வர்
ஈ வே.கி.சம்பத், இவர்களைத்தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள்.அதில் கருணாநிதி இல்லை.
காங்கிரெஸ் எதிர்ப்பு,ரேஷனில் அரிசி கிடைக்காதது,வேலை கிடைக்காதது என்று மக்களின் கோபத்தை அண்ணாவின் பேச்சு ஆட்சியில் அமர்த்தியது.இது அண்ணாவே எதிர்பார்க்காத ஒன்று. ம்ம்ம் இதெல்லாம் பேசி என்ன பயன்.ஈரோடு செல்ல காசில்லாதவர் இன்று ஆசியாவில் குறிப்பிடத்தக்க பணக்காரர்! எப்படி?ஈரோட்டுக்காரர் நிலம் உழைப்பு,அண்ணாவின் மார்கட் தந்திரம்!மு.க.அறுவடை செய்துகொடிருக்கிறார்! ஆனால் ஒன்று நிச்சயமையா! ஒரு அந்நிய மொழியை மைய்யப்படுத்தி(பூச்சாண்டி காட்டி மாணவர்களை போராட்ட களத்தில் இறக்கி ஆட்சியை பிடித்து கோடி கொடியாக சம்பாதிப்பதற்கு வழி வகுத்த அண்ணா தீர்கதரிசி !! ஆனால் அவர் வளர்த்த மகன் பரிமளம் வறுமையில் இறந்துபோனார் என்கிறார்கள் வயித்தெரிச்சல் பிடித்த மக்கள்! அண்ணா நாமம் நல்லா விலை போகுது.
Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".

Krishnan எழுதியது
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?

josiam

Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".

Krishnan எழுதியது
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?
ignorant?
Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".

Krishnan எழுதியது
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?
Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?

Thursday 28 October, 2010

இந்து மதத்தின் பெருமையை 'நாசா'உறுதிப்படுத்துகிறது.

www.LiveTips.bizஅறிவியல்பூர்வமான இந்து மதம்by Parasuram Sv on 28 அக்டோபர் 2010, 12:34 க்கு
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்

ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.
எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை
.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.kiடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.
எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.
2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.
அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்
,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.
ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.
மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்
.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன
.இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்
சொல்லுவது இல்லை.
raஜஸ்தானில் (ஜெய்சல்மீர் அருகில்) தனோடு (இந்திய எல்லை) என்னுமிடத்தில் அம்மன் கோவிலின் மீது இந்-பாக் ப...ோரின் போடப்பட்ட குண்டுகள் எதுவும் வெடிக்காமல் பார்வைக்கு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.இந்த கோவில் எல்லை பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது.இந்த கோவிலில் வழிபட்டே எந்த போருக்கும் (கார்கில் உட்பட) செல்வார்கள் என்று அங்கிருந்த மக்கள் கூறினர்.(இது எவ்வலு உண்மை என தெரியவில்லை).வெடிக்காத குண்டுகள் உண்மை -நான் சென்று வந்த கோவிலில் இதுவும் ஒன்று.மேலும் பார்க்க
Krishnan Balaa தெய்வீக நம்பிக்கை கொண்டோர்க்கு இது தேவையான தகவல்.
ஒருவருக்குப் பிடித்தைச் சொலவ்தில் ஏன் கலைகொள்ள வேண்டும்?நண்பரே
Krishnan Balaa பைத்தியங்கள் சொல்லத்தான் செய்யும்?
Thamiz Parayar நண்பர்களே நான் ஒரு மூட ஆத்திகனாக இருந்து அரைகுறை நாத்திகனாக மாறி பின்பு முழு ஆத்திகனாக மாறியதால் சொல்கின்றேன். இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் தனித்தன்மை , ஜோதிடம் ,மதம் ...சில குப்பையான விஷயங்களும் இருக்கின்றன...சாதியம்/லஞ்சம் இப்படி. மதத்தில் ஒன்றிய ஜோதிடம் இந்தியாவில் வலிமையாக இருக்கின்றது.
thanks to Mr.parasuram for the rare information

இந்து மதத்தின் பெருமையை 'நாசா'உறுதிப்படுத்துகிறது.

அறிவியல்பூர்வமான இந்து மதம்by Parasuram Sv on 28 அக்டோபர் 2010, 12:34

சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.

எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை

.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.
கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.
எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.
2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.
அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்
,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.
ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.




இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.

மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்

.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன

.இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?

நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்

சொல்லுவது இல்லை.



· கருத்து ·விருப்பம்விருப்பமின்மை · பகிர்தல்2 நபர்கள் இதை விரும்புகிறார்கள்
Krishnan Balaa நன்றி திரு.பரசுராம்.மிகப் பயனுள்ள கருத்து,விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் இரண்டுக்கும்.

இன்னொரு உண்மையையும் நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது;சனி பகவான் ‘மந்தன்’ என்ற பெயரும் உடையவர். எதையும் தாமதப் படுத்தும் ஆற்றல் உடையவர்.அதனால்தான் தாங்கவொண்ண...... துரயம் வருங்காலத்தில் அவரிடம் சென்று மறாடும்போது துன்பகளை மட்டுப் படுத்தி அவற்றின் வேகத்தைக் கட்டுப் படுத்தி அருள்கிறார் என்பது ஜோதிட அறிவியல் ரீதியான உண்மை. நூற்றுக் கணக்கான பழம் ஜோதிட நூல்கள்ளை ஆராய்ந்து படைத்து உணர்ந்தவன் என்ற முறையில் நான் சொல்லும் இக்கருத்தை எனது அருமை நண்பர் திரு பரசுராம் அறிவார் என்று நம்புகிறேன்.மேலும் பார்க்க
19 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Mathavan Muniandy உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்
சொல்லுவது இல்லை.........

sir.... its really a good question.....for few years i oso wondering y our people failed to do so.....
19 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைKrishnan Balaa அதன் இயல்பே அதுதான்.

அது ஒன்றும் மதம் என்று எவராலும் தோற்றுவிக்கப் படவில்லை என்பதே உண்மை.

உலகில் இறை அவதாரங்கள் அனைத்தையும் அங்கீகரித்து
...அனைவரும் ஈச்வரனின் அங்கங்களே என்று பறைசாற்றும் தத்துவப் பீடமே இது.மேலும் பார்க்க
18 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைRaj Saravanan sir this is really stunning is this data authenticated ?
15 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைParasuram Sv YES.
15 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைKrishnan Vaidyanathan GREAT INFORMATION FOR MANKIND.
12 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Venkatesan Kj Hinduism is science based- no second thought about it.but v r not get into the depth of what says (real meaning). அதிசயங்கள் நிறைய உண்டு: ராஜஸ்தானில் (ஜெய்சல்மீர் அருகில்) தனோடு (இந்திய எல்லை) என்னுமிடத்தில் அம்மன் கோவிலின் மீது இந்-பாக் ப...ோரின் போடப்பட்ட குண்டுகள் எதுவும் வெடிக்காமல் பார்வைக்கு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.இந்த கோவில் எல்லை பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது.இந்த கோவிலில் வழிபட்டே எந்த போருக்கும் (கார்கில் உட்பட) செல்வார்கள் என்று அங்கிருந்த மக்கள் கூறினர்.(இது எவ்வலு உண்மை என தெரியவில்லை).வெடிக்காத குண்டுகள் உண்மை -நான் சென்று வந்த கோவிலில் இதுவும் ஒன்று.மேலும் பார்க்க
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa தெய்வீக நம்பிக்கை கொண்டோர்க்கு இது தேவையான தகவல்.
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · 2 பேர்
ஏற்றப்படுகின்றது...Venkatesan Kj இந்து மதம் ஒரு கலாச்சாரம் என சொன்னால் என்னை பைத்தியம் என்பார்களோ?
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa ஒருவருக்குப் பிடித்தைச் சொலவ்தில் ஏன் கலைகொள்ள வேண்டும்?நண்பரே
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa பைத்தியங்கள் சொல்லத்தான் செய்யும்?
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Thamiz Parayar நண்பர்களே நான் ஒரு மூட ஆத்திகனாக இருந்து அரைகுறை நாத்திகனாக மாறி பின்பு முழு ஆத்திகனாக மாறியதால் சொல்கின்றேன். இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் தனித்தன்மை , ஜோதிடம் ,மதம் ...சில குப்பையான விஷயங்களும் இருக்கின்றன...சாதியம்/லஞ்சம் இப்படி. மதத்தில் ஒன்றிய ஜோதிடம் இந்தியாவில் வலிமையாக இருக்கின்றது.
3 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
Facebook © 2010 · தமிழ்எங்களைப் பற்றி · விளம்பரம் · உருவாக்குநர்கள் · தொழில் வாழ்க்கைகள் · ரகசியக்காப்பு · விதிகள் · உதவி

Sunday 24 October, 2010

election-2011

திருவள்ளூரும் தி.மு.க.வும்:

தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று ஊடகங்களின் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிவிட்டது. சென்ற முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.,கம்யுனிஸ்ட் கட்சிகளால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற கணக்கை மக்கள் மாற்றிவிட்டார்கள். கூட்டணிக்கணக்கு செல்லாது என்பதை மக்கள் தி,மு,க, கூட்டணிக்கு ஓட்டு போட்டதின் மூலம் நிருபித்து காட்டிவிட்டர்கள். சென்னை, திருபெரும்புதூர் திருவள்ளூர் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் 25000,31000,19000,33000 என்ற அளவில்தான் அதிக
ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். திருவள்ளூர் தி.மு.க.கோட்டை என்று இருந்த நிலை இந்த முறை மாறியுள்ளது. தொகுதி சீரமைப்பால் அ.தி.மு.க.ஓட்டு வங்கி அதிகமாக உள்ள தொகுதியாக மாறியுள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கூட்டணி ஓட்டுக்களும் சேர்ந்து அ.தி.மு.க.வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்திருக்கிறது. ஊடகங்கள், விலைவாசி, இலங்கைத்
தமிழர் பிரச்சினை, மின்வெட்டு ஆகியவற்றை மையப்படுத்தி பெரும் கூக்குரலிட்டன. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பெரும்பான்மையுலள்ள அரசு அமைய வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து தி.மு.க.கூட்டணிக்கு
வாக்களித்துள்ளனர். அப்படியானால், திருவள்ளூர் தொகுதியில் ஏன் தோல்வி என்ற கேள்விக்கு பதில்:
தொகுதி சீரமைப்பில் அ.தி.மு.கவும் கூட்டணி கட்சிகளும் அதி அளவிலான வாக்குகளைப் பெற்றன.
2.ஊடகங்களின் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரச்சாரம்.3.வேட்பாளர், மக்களிடையே மட்டுமல்ல,
கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத நிலை. 4.பூந்தமல்லி, ஆவடி போன்ற
பகுதிகளில் இன்னும் அதிகமான வாக்குகள் விழவில்லை.5.மக்கள் ஓட்டிற்கு பணம் எதிர்பார்க்கும் ஒரு சூழ் நிலை. தேர்தல் ஆணையின் கெடுபிடியால் வேட்பாளர் கொடுக்க முடியாத நிலை. இவை எல்லாம் சட்டசபைத்தேர்தலுக்கு வேலை செய்யும் போது கவனத்தில் எடுத்துக்கொண்டால் மறுபடியும் திருவள்ளூர் தி.மு.க.கோட்டை மாறுவது திண்ணம்.
this was written on the outcome of result of last parliment election.
It is applicable for all constituency today for Legislative assembly election-2011.

Saturday 23 October, 2010

simbu's threatining rajinikanth daughter aiswarya

Rajini & Sathyaraj Angry Speech Tamil Actress Bhuvaneshwari Prostitute I...

T.Rajender Angry Speech on Rajini : Adhikaalai.com

Naan yaanai illai kudhirai...summa Taknnu endhiruppen

Naan yaanai illai kudhirai...summa Taknnu endhiruppen

takes a few minutes

Vadivelu comedy 1a

Vadivelu comedy 1

Vadivelu comedy 1

Vadivelu comedy 1c

Vadivelu comedy 1b

M.G. Ramachandran&Bhanumati in Masila Unmai - Alibabavum 40 Thirudargalum

Singara velane deva

Kundrathilae Kumarrunukku

Vel Muruga Vel Muruga Vel (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal...

Friday 22 October, 2010

நன்றிங்க ராசா.. அவர் தளத்தில் இதை பார்த்தால் இன்னும் கொஞ்சம் அவரது சேவையை உணரலாம் http://www.akshayatrust.org/visuals.php

Saturday 2 October, 2010