Thursday 28 October, 2010

இந்து மதத்தின் பெருமையை 'நாசா'உறுதிப்படுத்துகிறது.

www.LiveTips.bizஅறிவியல்பூர்வமான இந்து மதம்by Parasuram Sv on 28 அக்டோபர் 2010, 12:34 க்கு
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்

ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.
எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை
.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.kiடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.
எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.
2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.
அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்
,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.
ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.
மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்
.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன
.இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்
சொல்லுவது இல்லை.
raஜஸ்தானில் (ஜெய்சல்மீர் அருகில்) தனோடு (இந்திய எல்லை) என்னுமிடத்தில் அம்மன் கோவிலின் மீது இந்-பாக் ப...ோரின் போடப்பட்ட குண்டுகள் எதுவும் வெடிக்காமல் பார்வைக்கு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.இந்த கோவில் எல்லை பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது.இந்த கோவிலில் வழிபட்டே எந்த போருக்கும் (கார்கில் உட்பட) செல்வார்கள் என்று அங்கிருந்த மக்கள் கூறினர்.(இது எவ்வலு உண்மை என தெரியவில்லை).வெடிக்காத குண்டுகள் உண்மை -நான் சென்று வந்த கோவிலில் இதுவும் ஒன்று.மேலும் பார்க்க
Krishnan Balaa தெய்வீக நம்பிக்கை கொண்டோர்க்கு இது தேவையான தகவல்.
ஒருவருக்குப் பிடித்தைச் சொலவ்தில் ஏன் கலைகொள்ள வேண்டும்?நண்பரே
Krishnan Balaa பைத்தியங்கள் சொல்லத்தான் செய்யும்?
Thamiz Parayar நண்பர்களே நான் ஒரு மூட ஆத்திகனாக இருந்து அரைகுறை நாத்திகனாக மாறி பின்பு முழு ஆத்திகனாக மாறியதால் சொல்கின்றேன். இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் தனித்தன்மை , ஜோதிடம் ,மதம் ...சில குப்பையான விஷயங்களும் இருக்கின்றன...சாதியம்/லஞ்சம் இப்படி. மதத்தில் ஒன்றிய ஜோதிடம் இந்தியாவில் வலிமையாக இருக்கின்றது.
thanks to Mr.parasuram for the rare information

இந்து மதத்தின் பெருமையை 'நாசா'உறுதிப்படுத்துகிறது.

அறிவியல்பூர்வமான இந்து மதம்by Parasuram Sv on 28 அக்டோபர் 2010, 12:34

சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.

எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை

.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.
கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.
எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.
2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.
அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்
,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.
ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.




இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.

மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்

.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன

.இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?

நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்

சொல்லுவது இல்லை.



· கருத்து ·விருப்பம்விருப்பமின்மை · பகிர்தல்2 நபர்கள் இதை விரும்புகிறார்கள்
Krishnan Balaa நன்றி திரு.பரசுராம்.மிகப் பயனுள்ள கருத்து,விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் இரண்டுக்கும்.

இன்னொரு உண்மையையும் நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது;சனி பகவான் ‘மந்தன்’ என்ற பெயரும் உடையவர். எதையும் தாமதப் படுத்தும் ஆற்றல் உடையவர்.அதனால்தான் தாங்கவொண்ண...... துரயம் வருங்காலத்தில் அவரிடம் சென்று மறாடும்போது துன்பகளை மட்டுப் படுத்தி அவற்றின் வேகத்தைக் கட்டுப் படுத்தி அருள்கிறார் என்பது ஜோதிட அறிவியல் ரீதியான உண்மை. நூற்றுக் கணக்கான பழம் ஜோதிட நூல்கள்ளை ஆராய்ந்து படைத்து உணர்ந்தவன் என்ற முறையில் நான் சொல்லும் இக்கருத்தை எனது அருமை நண்பர் திரு பரசுராம் அறிவார் என்று நம்புகிறேன்.மேலும் பார்க்க
19 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Mathavan Muniandy உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்
சொல்லுவது இல்லை.........

sir.... its really a good question.....for few years i oso wondering y our people failed to do so.....
19 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைKrishnan Balaa அதன் இயல்பே அதுதான்.

அது ஒன்றும் மதம் என்று எவராலும் தோற்றுவிக்கப் படவில்லை என்பதே உண்மை.

உலகில் இறை அவதாரங்கள் அனைத்தையும் அங்கீகரித்து
...அனைவரும் ஈச்வரனின் அங்கங்களே என்று பறைசாற்றும் தத்துவப் பீடமே இது.மேலும் பார்க்க
18 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைRaj Saravanan sir this is really stunning is this data authenticated ?
15 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைParasuram Sv YES.
15 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைKrishnan Vaidyanathan GREAT INFORMATION FOR MANKIND.
12 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Venkatesan Kj Hinduism is science based- no second thought about it.but v r not get into the depth of what says (real meaning). அதிசயங்கள் நிறைய உண்டு: ராஜஸ்தானில் (ஜெய்சல்மீர் அருகில்) தனோடு (இந்திய எல்லை) என்னுமிடத்தில் அம்மன் கோவிலின் மீது இந்-பாக் ப...ோரின் போடப்பட்ட குண்டுகள் எதுவும் வெடிக்காமல் பார்வைக்கு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.இந்த கோவில் எல்லை பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது.இந்த கோவிலில் வழிபட்டே எந்த போருக்கும் (கார்கில் உட்பட) செல்வார்கள் என்று அங்கிருந்த மக்கள் கூறினர்.(இது எவ்வலு உண்மை என தெரியவில்லை).வெடிக்காத குண்டுகள் உண்மை -நான் சென்று வந்த கோவிலில் இதுவும் ஒன்று.மேலும் பார்க்க
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa தெய்வீக நம்பிக்கை கொண்டோர்க்கு இது தேவையான தகவல்.
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · 2 பேர்
ஏற்றப்படுகின்றது...Venkatesan Kj இந்து மதம் ஒரு கலாச்சாரம் என சொன்னால் என்னை பைத்தியம் என்பார்களோ?
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa ஒருவருக்குப் பிடித்தைச் சொலவ்தில் ஏன் கலைகொள்ள வேண்டும்?நண்பரே
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa பைத்தியங்கள் சொல்லத்தான் செய்யும்?
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Thamiz Parayar நண்பர்களே நான் ஒரு மூட ஆத்திகனாக இருந்து அரைகுறை நாத்திகனாக மாறி பின்பு முழு ஆத்திகனாக மாறியதால் சொல்கின்றேன். இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் தனித்தன்மை , ஜோதிடம் ,மதம் ...சில குப்பையான விஷயங்களும் இருக்கின்றன...சாதியம்/லஞ்சம் இப்படி. மதத்தில் ஒன்றிய ஜோதிடம் இந்தியாவில் வலிமையாக இருக்கின்றது.
3 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
Facebook © 2010 · தமிழ்எங்களைப் பற்றி · விளம்பரம் · உருவாக்குநர்கள் · தொழில் வாழ்க்கைகள் · ரகசியக்காப்பு · விதிகள் · உதவி