Monday 2 January, 2012

INDIAGATE

 INDIAGATE:
மும்பையில் குண்டு வைத்தவர்கள் புகுந்த இடம் தாஜ் ஹோட்டல்.
எதிரே உள்ள இடம் இந்த இந்தியா கேட்இரண்டு கி.மி.தூரத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி டர்மினல்.மிகப்பெரிய ரயில் நிலையம்.கசாப், இங்கிருந்து தப்பியபோது பிடிபட்டவன்.ஒபேரா மற்றொரு இடம்.
அன்றைய தினம் மும்பைவாசி மட்டுமல்ல எந்த ஒரு இந்தியனும் மறக்க முடியாத நாளாகும். இந்த சம்பவத்தில் யாராருக்கு தொடர்பு என்பது இறந்துபோன முக்கிய புலனாய்வு அதிகாரிக்கே வெளிச்சம்.