Thursday 23 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:   நாளை நடக்க இருக்கும் "டெசோ"மாநாட்டு தீர்மான விளக்க கூட்டத்தில் கலைஞர் பங்கேற்க இருக்கிறார் என்பதால் உ...

அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:

அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:  
நாளை நடக்க இருக்கும் "டெசோ"மாநாட்டு தீர்மான விளக்க கூட்டத்தில் கலைஞர் பங்கேற்க இருக்கிறார் என்பதால் உடன்பிறப்புக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். தி மு கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விழா நடக்க இருக்கும் மேடையை பார்வையிட்டார். உடன் வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன்,திருவள்ளூர் மாவட்ட கழக பொறுப்பாளர், சுதர்சனம்,அம்பத்தூர் கழக நகர செயலாளர் ஜோசப் சாமுவேல், ஆவடி நகர கழக செயலாளரும், நகராட்சி தலைவருமான மு.நாசர்,, மற்றும்  கழக நிர்வாகிகள்...