Sunday 28 October, 2012


அம்பத்தூரில் மோசமான சாலைகள், வாரப்படாத குப்பைகள், மண்டல கூட்டங்களுக்கு வராத உறுப்பினர்கள்,செ யல்படாத மாநகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம்,முன்னாள் எம்.எல் ஏ.ப.ரங்கநாதன், 7-வது மண்டல தலைவர்-நகர கழக செயலாளர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஆர்பாட்டத்தில் பங்கு பெற்றனர்.