Friday 29 October, 2010

Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".

Krishnan எழுதியது
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?

No comments: