Wednesday 27 June, 2012

சென்னை 7-வது மண்டலம்-அம்பத்தூர்-கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்திற்கும் அ.தி.மு.க.உறுபினர்கள் கலந்துகொள்ளாததால், சாதாரண


கூட்டமாகிவிட்டது.உறுப்பினர்கள் குப்பை  தேங்கி கிடப்பதையும்,குடிநீர் சரியான முறையில் விநியோகிக்க ப்பட வில்லை என்று புகார் கூறினர்.ஜோனல் அலுவலர் பொறுமையாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மாமன்ற உறுப்பினர்கள்,ஆண்ட்ருஸ்,நீலகண்டன்,தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments: