Friday 29 June, 2012

 கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்திரிகையின் பொன்விழா ஆரம்ப  விழாவில்) அலுவலத்தில்:  தோழர் சங்கரையாவின்  பேச்சை  கேக்க
 ஒரு ஆசை.   வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்.  வெகு  நாட்களுக்கு பிறகு செவிக்கு உணவில்லை,   விருந்தே கிடைத்தது. இன்னும் சில நல்ல(கண்ணு) அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள், இந்த மக்களை வழி நடத்த.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

அருமை நன்றிகள்