Tuesday 29 May, 2012

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் போராட்டம்!

 பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் இன்று போராட்டம் நடத்தியது. மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்தாலே போதுமானது! கலைஞர்!!!
டெல்லி, கேரளா,உத்திரகான்ட் ஆகிய மாநிலங்களில் செய்தது போல  பெட்ரோலுக்கு விதிக்கப்படும் மதிப்பு கூடுதல் வரியை குறைத்தாலோ,நீக்கிவிட்டாலோ(!), பெட்ரோலின் விலை கணிசமாக குறையும். மத்திய அரசும் மாநில அரசும் இதை செய்யவேண்டும். இந்த கருத்தை எல்லா அரசியல்(வாதிகளும்-தலைவர்களும்)கட்சிகளும் ஏற்று செயல்பட்டால் தீர்வு உண்டு!!செய்வாங்களா? ---பெட்ரோலுக்கு நாயா பேயா அலையும் மக்கள் சார்பாக வாக்காளன். 

No comments: